Search

-10%

மீண்டும் ஓர் குருசேத்திரம் / Meendum Oru Guruseththiram

90.00

ISBN : 9788123442303
Author : Parinaaman
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A4583

Qty
Compare

In Stock

பரிணாமன் இசையார்வம் மிக்கவர். கருத்தை கலையாக, இசையாக மாற்றும் வித்தை கற்றவர். நம் வாழ்வை, நாட்டை, மக்களை, அரசியலை, பண்பாட்டை மிக இயல்பாகக் கவிதைகளில் தருகிறார்.
இந்தக் காலத்தின் குரல் இது. கவிக்குரல். கலைக் குரல். கலகக்குரல் குரலற்றவர்களுக்காய் ஒலிக்கும் குரல். கவிதைகளா? பாடல்களா? இரண்டும்தான். இவற்றை நாடு, நகரம், காதல், நாட்டுப்புறம் எனப்பருத்துத் தந்திருப்பது சிறப்பு. பார்த்தவுடன் இவை பரிணாமன் எழுதியவை என்பதைச் சொல்லிவிடும்படியான சாயல் நிறைந்தவை. கவிப்பெருக்கும், கருத்துத்தெளிவும், சந்த நயமும், மக்களியச் சார்பும், நாட்டுப்புற மணமும் மிக்க படைப்புகள் இவை.

இரா. காமராசு துறைத் தலைவர், நாட்டுப்புறவியல் துறை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்

Back to Top