Search

-10%

ரவீந்திரநாத் தாகூர் / Ravindranath Tagor

117.00

ISBN : 9789380130026
Author : R.C. Sampath
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2009
Pages : 97
Code no : AP169

Qty
Compare

In Stock

உலகப் பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். மகாகவி என்று போற்றப்படுபவர். அவரது பாடல்கள் தெய்வீகமானவை. அவரது கதைகள் மனித மனங்களை உயர்த்தக்கூடிய உன்னதம் பெற்றவை. இந்தியாவின் எல்லா மொழிகளிலும் அவரது இலக்கியங்கள் மொழியாக்கம் பெற்று மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிப் பாடங்களிலும் அவரது சிறுகதைகள் மாணவர்களுக்குப் பாடப்பகுதியாக வைக்கப்பட்டுள்ளன. அவரது ஜனகணமன பாடல்தான் நம் நாட்டு தேசிய கீதம் , தனது கீதாஞ்சலி, கவிதை நூலூக்காக நோபல் பரிசை வென்றவர். அதன் மூலம் இந்தியாவை உலக நாடுகளின் முன் தலைநிமிரச் செய்தவர்.

Back to Top