மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள் / Mahakavi Bharathiyarin Pooncholaiyil Paritha Malargal
₹40.00
ISBN : 9788123417509
Author : CHO.M. Muthu
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2010
Code no : A2134
Pages : 100
பூஞ்சோலையில் பறித்த மலர்கள்
பாக்களை விரும்பாத பாவலர்களும், பூக்களை விரும்பாத பூவையர்களும் பூமியில் பார்ப்பது அரிது. கவிஞன் என்பவன் காலத்தின் கண்ணாடி அவனது சிந்தனையும் செயலும். அவன் வாழும் காலத்தைப் படம்பிடித்துக் காட்டுவன ஆகும். அந்த வகையிலே தேசியகவி பாரதியார் யாத்த கவிதைகளை உள்வாங்கிக் கவிஞனின் ஆழ்மனதில் அவைபாய்ந்த எண்ணக்குவியலில் எழுந்த தேசவிடுதலைக்கு முன்னிடம் கொடுத்து அதற்கு “மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்த மலர்கள் என்று பெயரிட்டுள்ளார் நூல் ஆசிரியர் சொ.மு.முத்து அவர்கள்.
கவிஞர் மழைமகன்
கவிஞர் மழைமகன்