நாலு பேருக்கு நன்றி
₹27.00
- Category : Novel
- Author : Afzal
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2010
- Pages : 61
- Code no : AP229
நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி புதுமைக்கலைஞர் என்று போற்றப்படும் எழுத்தாளர் அப்சல், வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டைச் சேர்ந்தவர். மு.அ. உபைதுல்லா, ஜமீலுன்னிஸா இவரது பெற்றோர்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பி. காம் படித்தவர்.தினமலர், குமுதம், இந்தியா டுடே, புதிய பார்வை, தினமணி கதிர், சமரசம், அரும்பு உள்பட பல்வேறு ஏடுகளில் 120க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ஏராளமான கட்டுரைகள், பேட்டிகள், நிரை விமர்சனங்களையும் இவர் எழுதியுள்ளார்.
மதநல்லிணக்கம், மனித நேயம் ஆகிய கருத்துக்கள் இவரது கதைகளின் உள்ளடக்கம்.