நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் / Natirku Uzhaitha Thalaivarkal
₹171.00
காமராசர், நேதாஜி, பெரியார், பகத்சிங், சிங்காரவேலர் ஆகிய ஐந்து வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சரிதத்தை சுவைபட விளக்குகிறது இந்நூல். சமய வேறுபாடின்றியும் சமூக உயர்வு தாழ்வுகள் இன்றியும் தம்மைத் தாமே சமுதாயத் தொண்டில் இணைத்துக்கொண்டு நாட்டிற்குழைத்த தலைவர்களைப் பற்றி முழுமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் இந்நூல் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் மெத்தப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.