கவிதையில் கதைகள்
₹76.00
வங்காளக் கவி இரவீந்திரநாத் தாகூர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட பல கவிதைகளின் உள்ளடக்கமான ‘கதா ஓ காஹினீ’ என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்ட இக்கதை கவிதைகளை மிக அழகாக தொகுத்து தமிழாக்கம் செய்திருக்கிறார் சு.கிருஷ்ணமூர்த்தி.