இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் / Ilakkiyangalil Vazhviyal Cinthanaikal
₹90.00
முனைவர் கோ. சுரேஷ் அவர்கள் பாரதியார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் பட்டங்களைப் பெற்றவர். பள்ளியில் படிக்கும் காலங்களில் சாரணர் இயக்கத்தில் (Scout) ஈடுபட்டு அகில இந்திய அளவில் சிறப்பான விருதாகிய ஜனாதிபதி சாரணர்’ (Precident Scout) விருதைப் பெற்றுள்ளார். கல்லூரிப் பருவத்தில் தேசிய மாணவர் படை (NCG) இயக்கத்திலும் பங்கு கொண்டுள்ளார். பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகளில் பங்கு கொண்டு பதினைந்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளராகவும், நாட்டு நலப் பணித் திட்ட (NSS) அலுவலராகவும் பணியாற்றி வருகிறார்.