Search

கவிதை என் கைவாள்! / kavithai En Kaivaal!

190.00

Author :K.C.S.Arunachalam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Code no :A 482
Pages : 140

Qty
Compare

In Stock

பாரதி யுகத்துக்குப் பின்பு தமிழ்க் கவிதைக்கு உரைநடையின் எளிமையும். தமிழ் உரைநடைக்குக் கவிதையின் அழகும் மாறியமைந்த மங்கலங்களாக நேர்ந்துள்ளன.

புதுயுகக் கவிதைக்குப் பொருளும், வனப்பும், வடிவும். எளிமையும் போல ஓர் புதிய எழுச்சியும் அவசியமாக வேண்டப்படுகிறது. முற்போக்கு யுகத்தில் கருத்தெழுச்சியும் ஒலி யெழுச்சியும் இணையாகவே வேண்டப்படுவனவேயன்றித் தனித்தனியாக மட்டுமல்ல.

நண்பர் அருணாசலத்திற்குப் பாரதியுகக் கவிஞர்களின் வரிசையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுப்பதற்கு நான் சிறிதும் தயங்க மாட்டேன்.

தீபம். நா.பார்த்தசாரதி

Back to Top