Search

-11%

வ.உ.சி.யின் திரிசூலம் / Va.Vu.C.in Thirisoolam

85.00

Category : Essay
Author : A. Sivasubramanian
ISBN : 9788123443904
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2022
Pages : 110
Code no : A4744

Qty
Compare

In Stock

ஒரு நாட்டு மக்கள் தம் முன்னேற்றத்துக்காக அரசியல் போராட்டம், பொருளாதாரப் போராட்டம், பண்பாட்டுப் போராட்டம் என மூன்று வகையான போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இவற்றுள் எவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. அதேநேரத்தில், பொருளாதாரப் போராட்டத்திலும் பண்பாட்டுப் போராட்டத்திலும் அரசியல் மறைந்துள்ளது. இம்மூன்று போராட்டங்களின் தேவையை வ.உ.சி. நன்கு உணர்ந்திருந்தார். அவரது தொடக்க கால சுதேசி இயக்க அரசியலை உள்வாங்கியே ஏனைய இரண்டு போராட்டங்களையும் அவர் நடத்தினார். அரசியல்,
பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்றும் தனித்தனியாக இருப்பதுபோல் தோன்றினாலும் அவற்றுக்கிடையே உள்ள உறவு திரிசூலம் போன்றது. இதுவே வ.உ.சி. வரலாறு நமக்கு உணர்த்தும் செய்தி.

Back to Top