நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100 / Nenaikka Vaikkum Nimida Kathaigal 100
₹175.00
தாத்தா பாட்டியின் மடியில் தலை வைத்துக் கொண்டே கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். அதில் பெரும்பாலும் நீதியை போதிக்கும் கதைகளும் அறத்தை மேம்படுத்தும் கதைகளும் இடம் பெறும்.
நாளைய மனித குலம் சிந்திக்க வேண்டிய அல்லது சந்திக்க வேண்டிய கட்டங்களிலிருந்து மீளும் வழியை கதைகள், பன்னிற கதாபாத்திரங்களின் வடிவில் கைகொடுத்து தூக்க முயல்கிறது.