சிறந்து வாழ சிறகை விரி / Siranthu Vazha Siragaiviri
₹76.00
ஆகாயத்தில் பறவைகள் தடையின்றிப் பறந்து தங்கள் இலக்கை அடைந்துவிடுகின்றன. அதைப்போல மனிதன் சிறந்து வாழ வேண்டுமென்றால் முயற்சி, நம்பிக்கை எனும் சிறகுகளையும் பயன்படுத்தவேண்டும். மனிதன் தன் இலட்சியக் குறிக்கோளை அடைவதற்கும், தடைகளைத் தகர்த்தெறிவதற்கும் சிந்தனைச் சிறகை விரித்துப் பறக்கவேண்டும்.
உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்திடும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள இந்நூல் இனிய வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.