உயிரும் உலகமும் / Uyirum Ulagamum
₹50.00
விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது யாரால், எப்போது, எப்படியெல்லாம் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன. பூமியை அசுத்தமாக்குவதால் ஆகாயம் பழுதடைய என்ன காரணம் என்பதையெல்லாம் கருத்திற்கொண்டு, மனிதன் இயற்கையோடு இன்புற்று வாழ வேண்டுமென்றால் அதற்கு சுற்றுப்புறச் சுகாதாரமும், நல்ல குடிநீரும், சுத்தமான காற்றும் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?