Search

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?

70.00

ISBN : 9788123439808
Author : Aruna Subramaniyan
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Code no : A4323
Pages : 80

Qty
Compare

In Stock

அருணா சுப்ரமணியன் தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவர். மின்னணுப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மென்பொருள் பொறியாளர். இவரின் கவிதைகள் ‘கணையாழி’ இலக்கிய இதழில் மற்றும் பல இணைய இதழ்களிலும் பிரகரம் பெற்றுள்ளன. வட அமெரிக்காவில் வெளியாகும் ‘தென்றல்’ மற்றும் ‘வலைத்தமிழ்’ இதழ்களிலும் இவரின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. முனைவர். பர்வீன் சுல்தானா தலைமையில் அட்லாண்டா தமிழ் சங்கம் நிகழ்த்திய விழாவில் “நிறம் மாறும் வண்ணங்கள்” என்னும் கவிதை முதல் பரிசு பெற்றது. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
இவரின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.

மின்னஞ்சன் arunasubramaniantj@gmail.com

Back to Top