வயலோரக்குயிலே / Vayalorakuyilae
₹108.00
வயலோரக் குயிலே!
சேலம் அருகில் குமரகிரி கிராமத்தில் பரம்பரை விவசாயக் குடும்பம். குடும்பத் தலைவர் வேலு. அவரின் மகள் மயிலி. வேலுவின் அக்காள், அக்காவின் மகன் பரமு. அனாதையான சித்தாயி ஆகியோரை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு சிறந்த இலக்கிய நூல்களைப் படைத்து அறிஞர்களால் பாராட்டுதலைப் பெற்றுள்ள வெ.தமிழழகன் அவர்களால் வெளியிடப்படும் கதைப் படைப்பே ‘வயலோரக்குயிலே.