நீ வந்த வேலை என்ன?
₹54.00
- Category : Essay
- Author : Saadhu Krishnanandham
- Weight : 100.00 gm
- Binding : Paper Back
- Language : Tamil
- Publishing Year : 2017
- Pages : 70
- Code no : AP383
நீ வந்த வேலை என்ன? / Nee Vandha Velai Enna?
தவத்திரு சாது அவர்கள் வெளிப்படுத்தும் உண்மைகள் தவநெறிக்கு வழி காட்டுவதாக அமைந்திருக்கின்றது நீ வந்த வேலை என்ன?
ஒவ்வொரு உயிரிலும் வஸ்த்துவிலும் இறைவனே வீற்றிருந்து உயிர்களை அசைக்கின்றான் என்கிறார். உயிருக்கு உயிராக விளங்கும் இறைவனைத் தரிசிப்பவரே பிரம்ம ஞானி என்றும், அந்த ஞானியின் தரிசனமே பெரும் புண்ணியம் என்றும் அவர் கூறுவது அவரது திருவுள்ளம் எத்தன்மையது எனக் காட்டுகிறது. தன்னைக் காட்டாமல் தன் தலைவனைக் காட்டும் அடக்கமும் பண்பும் மற்றவர்க்கு அனுபவ உண்மையை வெளிப்படுத்தும் நெறியாகவும் விளங்குகிறது.