தெய்வங்கள் தூங்கட்டும் / Theivangal Thoongattum
₹130.00
கவிதை அல்லது பாடலில்தான் ஒரு படைப்பாளி தன் அனுபவத்தை முழுமையாகவும் இனிமையாகவும் வெளியிட முடியும். அது ஓர் அற்புதமான கலை.
ஓர் அமுத நதி என் உள்ளத்திலிருந்து புறப்பட்டு உங்கள் இதயங்களைத் தழுவ வருகின்றது. கவிதைச் சந்தன வாசத்தைச் சுமந்து கொண்டு ஓர் இளைய தென்றல் உங்கள் வீடு தேடி வருகின்றது.
– தியாரூ