தாகூர் தனது வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள் இயற்றியுள்ளார். இவற்றைத் தவிர நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் ஏராளம் அவற்றைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் காந்தி, தாகூர் சந்திப்பு முதலிய பல அரிய தகவல்களை தனக்கே உரிய எளிய முறையில் சொ.மு.முத்து அவர்கள் இந்த தொகுப்பில் வழங்கியுள்ளார்.
Home/All Products/Arivu Publication/Biography/கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும் / Kavi Ravindranatha Tagore Vazhvum Padaippum